Friday, October 16, 2009

வேலை, ப்ரொஜெக்ட் பயம் ஒதுக்கி, எதிர்கால கவலை, சிந்தனை தொலைத்து, அம்மா அப்பாக்களின் சுமை புரியாமல் புத்தாடையுடன் வாயில் நீர் ஓழுக வீடுதோறும் வாங்கிய இனிப்பை சுவைத்துத்திரிந்த 'கவலை' வார்த்தை தெரியா காலத்தை, வெடிக்கா வெடியை உறித்தாவது கொளுத்தி மகிழ்ந்த முனைப்பு என்ற பயமறியா பருவ மன நிலையை தீபாவளி நாளிலிருந்து வரும் எல்லா நாள்களிலும் கொடு இறைவா...என்னாளும் தீபாவளி ஆக வாழ்த்துக்கள்

No comments: