கடைசி தகவல்படி அவரது உடல் மெய்யாகவே புதைக்கப்பட்டுவிட்டதாம். புதைக்கப்படுவதற்க்கு முன், அவரது மூளையைகழட்டி எடுத்து பரிசோதித்து மீண்டும் உடலில் பொருத்தினார்களாம்...அதை பற்றியெல்லாம் நமக்கு என்ன சார் தெரியும்? மூளை சமாசாரமாச்சே!!!
Saturday, August 15, 2009
கடைசி தகவல்படி அவரது உடல் மெய்யாகவே புதைக்கப்பட்டுவிட்டதாம். புதைக்கப்படுவதற்க்கு முன், அவரது மூளையைகழட்டி எடுத்து பரிசோதித்து மீண்டும் உடலில் பொருத்தினார்களாம்...அதை பற்றியெல்லாம் நமக்கு என்ன சார் தெரியும்? மூளை சமாசாரமாச்சே!!!
Saturday, July 25, 2009
செத்தும் கொடுத்தான் சீதக்காதி. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இவருக்கு சரியாய் பொருந்தும். இறப்பதற்கு முன் இவர் செய்த ஒத்திகை நிகழ்சியின் வீடியோவை சோனி கம்பெனி 50 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்து ஏலம் விட்டிருக்கிறது. Paramount, Universal, 20thCentury, Warner Bros என்று பல பெரிய தலைகள் வியாபார அடிதடியில் இறங்கியிருக்கின்றன. பேரம் படிந்தபின் பெரிய திரைகளில் மக்கள் பார்த்து 'ஜென்ம சாபல்யம்' அடையலாம். இதை தவிர இவர் இறந்ததனால் ஏற்பட்ட CD, படங்கள் விற்பனை, ராயல்டி தொகைகள் போன்றவை இவரை கடனை அடைத்தாலும் கையில் நிறைய காசுடன் இருக்கும் (இருந்த) கோடீஸ்வரனாக்கி இருக்கிறது.இறந்தபின் ஏறத்தாழ ஒரு மாத காலம் பிணத்தை வைத்துக் கொண்டு இவர்கள் அடித்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இருக்கும், கிடைக்கும் சொத்திற்கான அடிதடி ஒரு புறம் தொடர, இறந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே amezon.com லிருந்து அமெரிக்காவின் சந்து பொந்து கடை வரை எல்லாவற்றையும் ஜாக்சன் மயமாக்கி காசு பார்த்துவிட்டார்கள். பனியன், ஜட்டி, துண்டிலிருந்து குழந்தைகள் விளையாடும் பந்து வரை எல்லாம் ஒரே ஜாக்சன் மயம்தான். டிவிக்களையும், பத்திரிக்கைகளையும் பற்றிஎதுவும் சொல்லுவதிற்க்கு இல்லை. நம்மூர் ஆனந்தவிகடனிலிருந்து அமிஞ்க்கரை போஸ்ட் வரை ஜாக்சன் பற்றிய பல செய்திகளை போட்டு அவரை மகாத்மா ரேஞ்சிற்க்கு உயர்த்தியபின் இவர்கள் என்ன விட்டு விடுவார்களா?
Professionalism என்ற வார்த்தையை சொல்லி எதையும் நேர்த்தியாய் வியாபாரமாக்குவதில் அமெரிக்கர்கள் எப்பொழுதும் 'கை' தேர்ந்தவர்கள். இன்று தகனம், அன்று அடக்கம் என்று புலி வருது, புலி வருது கதையாய் இழுத்து கடைசியில் டிக்கெட் போட்டு ஒரு showவுக்கு ஏற்பாடு பண்ணி ஒரு வழியாய் வியாபாரத்தை முடித்தார்கள் என்று பார்த்தால், Jackson rehearsal footage என்று அடுத்த வியாபாரத்தை ஜம்மென்று தொடங்கிவிட்டார்கள். "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்" என்பதன் பொருளை நன்றாய் அறிந்தவர்கள்.
நியூயார்க் Times square ல் பெரிய திரையில் சவ அடக்க நிகழ்ச்சியை காண தெருவில் இடம் பிடிக்க மடக்கு நாற்காலிகளுடனும், கையில் துண்டுடனும், வெயில் காலம் வேறு ஆரமித்து விட்டதால் பாலின வித்தியாசமின்றி ஜட்டி, பனியனுடன் அலைந்த கூட்டத்தை பார்த்த பொழுது நிஜமாகவே இவர்கள் எல்லோரும் ஜாக்சன் இசையில் மயங்கியவர்கள்தானா? என்ற கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.
Thursday, June 11, 2009
The economy may have given New Yorkers more reason to drink, but many are imbibing less often at bars and lounges, according to a new Zagat nightlife survey published in amNY recently. (www.zagat.com/about/) amNY and Metro are the free daily’s available in NYC and covering more local news. More than half of the 6,000 New Yorkers surveyed say they go out less often because of the still-sinking economy. Read few below statements taken from Newyorkers and published in amNY couple of days back.
“I'm drinking more at home and save more money”
Even those who still have cash to blow are thriftier when they party by going to less expensive nightspots, paying more attention to drink prices and ordering fewer drinks, according to Zagat, which released its latest nightlife guide today. People still go out often, but not in the pricey nightclubs they used to frequent.
New York nightspots are also trying to adapt to drinkers' changing habits by offering more free or cheap snacks and open bars. The strategy may be working: the Zagat survey noted the number of new nightspots opening up versus those that have closed remained on par with the last survey's tally.
Of metro areas with a population of more than a million, Detroit wins the sad prize of highest unemployment, with a rate of 14.9 percent. The Labor Department's Bureau of Labor Statistics reported that El Centro, Calif. had the highest overall rate: 26.8 percent. Fifteen areas reported jobless rates of at least 15 percent: Seven in California, three in Michigan, and two in Indiana.
All started in US, to understand the reason we need to go back housing sector of America for past many years. In US, a boom in the housing sector was driving the economy to a new level. A combination of low interest rates and large inflows of foreign funds helped to create easy credit conditions where it became quite easy for people to take home loans. As more and more people took home loans, the demands for property increased and fueled the home prices further. As there was enough money to lend to potential borrowers, the loan agencies started to widen their loan disbursement reach and relaxed the loan conditions.
The loan agents were asked to find more potential home buyers in lieu of huge bonus and incentives. Since it was a good time and property prices were soaring, the only aim of most lending institutions and mortgage firms was to give loans to as many potential customers as possible. Since almost everybody was driving by the greed factor during that housing boom period, the common sense practice of checking the customer’s repaying capacity was also ignored in many cases. As a result, many people with low income & bad credit history or those who come under the NINJA (No Income, No Job, No Assets) category were given housing loans in disregard to all principles of financial prudence. These types of loans were known as sub-prime loans as those were are not part of prime loan market (as the repaying capacity of the borrowers was doubtful).
Since the demands for homes were at an all time high, many homeowners used the increased property value to refinance their homes with lower interest rates and take out second mortgages against the added value (of home) to use the funds for consumer spending. The lending companies also lured the borrowers with attractive loan conditions where for an initial period the interest rates were low (known as adjustable rate mortgage (ARM). However, despite knowing that the interest rates would increase after an initial period, many sub-prime borrowers opted for them in the hope that as a result of soaring housing prices they would be able to quickly refinance at more favorable terms.
“No boom lasts forever”, the housing bubble was to burst eventually. In the US, an estimated 8.8 million homeowners - nearly 10.8% of total homeowners - had zero or negative equity as of March 2008, meaning their homes are worth less than their mortgage. This provided an incentive to “walk away” from the home than to pay the mortgage. The chain of reactions happened automatically in bank and invested shares / stocks.
What is Today? When you read again the first paragraph, you can understand the present situation in US. People accustomed the difficult economic conditions and start trying to find their own way to save money somehow. Experts expressing their predictions with their tech jargons (GDP, GDI, Income inequality metrics etc) that the economy will start stable late 2009 to mid of 2010. So Pray for the best, prepare for the worst
Saturday, May 23, 2009
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஒரு வழியாய், முடிவுக்கு வந்துவிட்டது என்று பார்த்தால், இழுக்க இழுக்க இன்பம் என்று நினைத்து விட்டார்கள். ப்ரி-பைனல், போஸ்ட்-பைனல் என்று 2009 முடிவுக்கு வந்து விடும் போலிருக்கிறது. sponsers நிறைய கிடைக்க பாட்டை விட பைத்தியகாரத்தனங்கள் அதிகரித்துவிட்டது.
சென்னையிலிருந்து வரும் பொழுது, Brussels Airport ல் கர்நாடக இசை பாடகர் T M கிருஷ்ணாவுடன் சில நிமிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. என் பக்கத்தில் அவர் நின்றிந்தாலும், என்னால் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. கச்சேரியில் இருப்பதற்கு நேர் மாறாய், ஜீன்ஸ், கோட், Laptop சகிதம், படு Casual ஆய் Advertising Model போல் ஜம் என்று இருந்தார். நல்ல திறமைசாலி. குறிப்பாய் ராக ஆலாபனைகளில் அவரது திறமையை பல கச்சேரிகளில் கேட்டிருக்கிறேன். திறமையை விட புத்திசாலிதனமும், Self Marketing Skills தான் ஒருவனை முன்னே கொண்டு செல்லுகிறது. நம்மை நாம் எவ்வாறு Marketing பண்ணிக்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது சூட்சுமம். நாம் நம்மை பற்றி நன்றாய் சொல்ல, பின் நம்மை, இவன் நல்லவன், வல்லவன் என்று பிறர் தொடருவார்கள். இதில் இளைய தலைமுறை கர்நாடக இசை கலைஞர்கள் பெரும்பாலோர் சமர்த்தர்கள். நடை, உடை பாவனையில் இருந்து வேண்டிய பொழுது Top to Bottom எல்லா வகையிலும் சுய விளம்பரம் சார்ந்து, காரியங்களை தங்களை மையப்படுத்திக்கொள்வதில் முடித்துக் கொள்ள அவர்களால் சுலபமாய் முடிகிறது.
ஏர்டெல்கு வருவோம். அதில் பாடும் பிரசன்னாவிற்க்கு, அவரது பாடும் திறமை போல் பல மடங்கு தன்னை விளம்பரபடுத்திக் கொள்ளும் திறமை இருக்கிறது. சரக்கு கம்மி என்னும் விஷயம் கிடைக்கும் விளம்பரத்தில் அடிபட்டு போகும். அமைதியாய், அடக்கமாய் கஷ்டமான பாட்டை எடுத்து, நெளிவு, சுளிவான சங்கதிகளை பிரமாதமாய் போட்டு, அபாரமாய் பாடும் ரவியின் திறமையை நாலு பேர் மட்டுமே அறிவர்.
இரண்டு விஷயங்களை எழுத நினைத்து எழுதுகிறேன். முதலாவது, நண்பர்கள் சிலர் அமர்த்தா TV Links (Provided few links below) சிலவற்றை அனுப்பி பட்டையை கிளப்பும் பொடுசுகள் முன்னால் AirTel Super Singer ல் பாடுபவர்கள் எம்மாத்திரம் என்றிருந்தார்கள். இரண்டாவது, நெட்டில் பார்த்த, படித்த பலதிலும், பலர் AirTel Super Singer இல் பங்கு பெறும் பலர் பேசும் பிராமண பேச்சை கீழ்தரமாய் சாடியிருப்பது. தங்கள் பிழைப்பிற்க்காய் திராவிக கட்சிகள் செய்த பல வேலைகளில் பல நல்ல விஷயங்கள் ஏறி மிதிக்கப்பட்டு அவை ஒரு குறிப்பிட்ட கும்பல் சார்ந்த ஆளுமைக்கு உட்பட்டுவிட்டது. கேரளாவில், இசை என்பது பொதுச்சொத்து.
நம் வீட்டில் திறமையை வளர்த்த வழியில்லை. எல்லா அடுத்தவர்களையும், ஆஹா, ஓஹோ என்று கூப்பிட்டு வளர்த்துவீர்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று மேடைதோறும் மார் தட்டுவீர்கள். அவர்கள் திறமையால் அவர்கள் வளர்ந்தபின், ரஜினி கன்னடம், SPB தெலுங்கன், ஜேசுதாஸ் கேரளாக்காரன் என்று கண் முன்னே நிற்கும் இளையராஜாவை விட்டு விட்டு புறம் சொல்லி தூற்றுவீர்கள். ஸட்ஜம், பஞ்சமம் இல்லாமல் ஏதையா சங்கீதம்? வடமொழி பெயர்கள் பிடிக்கவில்லை என்றால், குரல் (ச), துத்தம் (ரி), கைக்கிளை (க), உழை (ம), இளி (ப), விரளி (த), தாரம் (நி) என்று தமிழில் பெயர் சொல்லி இசை வளருங்கள். பிறகு பாருங்கள், உங்கள் வீட்டு குயில்களும் எப்படி பாடும் என்பதை.
Few suprising sampls are below...Watch this videos... more posted in YouTube
http://www.youtube.com/watch?v=VES73uNzWJE&feature=PlayList&p=92DFD3CD746EDAB7&playnext=1&playnext_from=PL&index=6
http://www.youtube.com/watch?v=V0YXE1BAXDo&feature=channel
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&feature=channel
http://www.youtube.com/watch?v=lQdk0CK9vW4&feature=channel
http://www.youtube.com/watch?v=4MKvY0Q8NaE
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&NR=1
http://www.youtube.com/watch?v=iX0U9PFRJ8Y&feature=related
http://www.youtube.com/watch?v=VES73uNzWJE&feature=PlayList&p=92DFD3CD746EDAB7&playnext=1&playnext_from=PL&index=6
http://www.youtube.com/watch?v=V0YXE1BAXDo&feature=channel
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&feature=channel
http://www.youtube.com/watch?v=lQdk0CK9vW4&feature=channel
http://www.youtube.com/watch?v=4MKvY0Q8NaE
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&NR=1
http://www.youtube.com/watch?v=iX0U9PFRJ8Y&feature=related
Sunday, April 19, 2009
Thursday, March 19, 2009
Saturday, March 7, 2009
Saturday, January 24, 2009
When I chaffered with my friend, the topic went to Sathyam scandal. Obviously now, that is the hot topic and we can easily forget this after few days (or) once we get the next hot topic (Ramalinga raju will come out from jail and enjoy his rest of life with huge looted amount!!!)
My friend distressed and need loans to improve his business. Most of the time he surprised and expressed his unhappiness with the word “Ellam Kali kalam” and “Kali muthivittathu”
Do you know really what it means?
Hinduism explains the time calculation in relative terms to the life time of ‘Lord Brahma’ – the birth God!
His ‘Life time’ is defined as – 100 ‘Brahma’ years with 360 days per year – equivalent to 432 crore ‘earth’ years; His ‘night’ also constitutes of such 432 crore ‘earth’ years;
The end of a ‘DAY’ of brahma, is the universe’s end (the d-day!). Then ‘Lord Brahma’ sleeps for his ‘night’ time (another 432 crore years!). When his next DAY starts, the universe again starts a new cycle of life and evolves for the next 432 crore years!
Every ‘day’ of Brahma is split into 14 parts – each called as a ‘Manvanthra’. There is a head for every ‘Manvanthra’ called ‘The Manu’. The current time frame comes under the ‘Seventh Manu’ named ‘Vaivasvatha’.
Every Manvanthra constitutes of 71 Maha Yugas; 4 yugas constitute one Maha-yuga. The following are the yuga calculations;
Krutha yuga - 17,28,000 Years
Thretha Yuga - 12,96,000 Years
Dwapara Yuga - 8,64,000 Years
Kali Yuga - 4,32,000 Years
A above total of 43,20,000 years constitute a ‘Maha-yuga’.
Each Manvanthra has 71 Maha Yugas; and there are 14 Manvanthras; So 14 X 71 = 994 Maha-Yugas; 6 Maha-yugas are given for the transition period of every Manvanthra to the next; so: 994 Maha-Yugas + 6 Maha-yuga makes to 1000 Maha-Yugas. This is called a ‘Kalpa’ and constitutes Bhrahma’s One DAY. Currently we are in ‘Swetha varaha kalpa’.
To understand better, if we start from the lowest denomination:
1 Maha-Yuga = 43,20,000 Years;
One Manu’s period (Manvanthra) consists 71 Maha-Yugas: 71 X 43,20,000 = 30,67,20,000 Years
There are 14 Manvanthras: 14 X 30,67,20,000 = 429,40,80,000 Years;
6 Maha-Yugas for Manvanthra’s transition:6 X 43,20,000 = 2,59,20,000 Years;
Add the above for 14 Manu’s period: 429,40,80,000 + 2,59,20,000 = 432,00,00,000 (432 crore) Years; which equivalent to BRAHMA’S ONE DAY!
Apart from these calculations, our need is really we are in the end of Kali yuga? When the “Kali yuga” started?
As per these calculations, "Kali Yuga" began at midnight (00:00) on18 February 3102 BCE. We are now the year of 2009. Approximately “Kali yuga” began 1093 years BC. The cycle of “Kali yuga” is 4,32,000 years. so, we just entered to “Kali yuga” ( 4,32,000 – 3102 = 428898 years remaining )
So, don’t worry. Enjoy the little things, for one day you may look back and realize they were the big things.
Thank you my dear friend, you keeps lot of concealed information each your words! Just am digging this.



